சேலம் மாநகராட்சியிலுள்ள வங்கிகள், ஏடிஎம்களில் உடனே காவலர்களை நியமிக்க ஆட்சியர் உத்தரவு

சேலம்: சேலம் மாநகராட்சியிலுள்ள வங்கிகள், ஏடிஎம்களில் உடனே காவலர்களை நியமிக்க சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள் இல்லாத மையங்களை உடனடியாக மூட மாநகராட்சி ஆணையர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: