தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கட்டுபாடுகள் குறித்து ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த சிறப்பு அதிகாரியாக நேற்று ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கட்டுபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: