சென்னை தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கட்டுபாடுகள் குறித்து ராதாகிருஷ்ணன் ஆய்வு May 02, 2020 பகுதியில் ராதாகிருஷ்ணன் சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த சிறப்பு அதிகாரியாக நேற்று ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கட்டுபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்