தமிழகம் சிவகங்கை அருகே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் பயிற்சி மருத்துவர் விபத்தில் உயிரிழப்பு May 01, 2020 பெண் பயிற்சியாளர் விபத்து காவல் கொரோனா சிவகங்க சிவகங்க பயிற்சியாளர் கொலை சிவகங்கை: சிவகங்கை அருகே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் பயிற்சி மருத்துவர் அகிலா என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பூவந்தியில் 3 நாட்கள் முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம்
போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்!
பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு