சென்னை போரூர் அருகே காரம்பாக்கத்தில் முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை போரூர் அருகே காரம்பாக்கத்தில் முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இல்லத்தில் உள்ள 30 மூதாட்டிக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories: