சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு திருமணத்துக்கு சென்ற 35 பேருக்கு கொரோனா பரிசோதனை

மேல்கரந்தை: சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு திருமணத்துக்கு சென்ற 35 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டிக்கு சென்றவர்களை மேல்கரந்தையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களின் பரிசோதனை மாதிரிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: