தெற்கு அந்தமான் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக தெற்கு தீபகற்ப பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. 

Related Stories: