கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவுக்கு 150 கோடி டாலர் கடனுதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவுக்கு 150 கோடி டாலர் கடனுதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் சமூக பாதுகாப்பிற்காகவும் நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

Related Stories: