கடலூர் அருகே துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியார்ளகளின் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தூய்மை பணியை சரிவர செய்யவில்லை என மேற்பார்வையாளர் சக்திவேல் மீது புகார் ஏழுந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சக்கிவேலை பணியிடை நீக்கம் செய்து கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: