வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம்: தமிழக டிஜிபி

சென்னை: வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரி நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளா். விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் விவசாயிகள் தொடர்பு கொள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: