மருத்துவ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: காணோலிக் காட்சிகள் மூலம் கொரோனா நடவடிக்கை குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும் மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: