மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்களுக்கு நிதி: தமிழக அரசு

சென்னை: மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்களுக்கு நிதியாக ரூ.86 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 14 வகையான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. வாரியத்தில் பதிவு செய்துள்ள 8.60 லட்சம் பேருக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: