மேலூர் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முருகேசன், காசி, பூபதி, பாண்டி, முருகன் ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: