சென்னை பூவிருந்தவல்லியில் தடையை மீறி செயல்பட்ட 4 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் தடையை மீறி செயல்பட்ட 4 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரகசியமாக கடையை திறந்து விற்பனை செய்து வந்ததை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்துள்ளது.

Related Stories: