சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நாளைமுதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 அம்மா உணவகங்களில் 2 வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் என தெரிவித்தார்.  

Related Stories: