நாகை மாவட்டம் சீர்காழியில் கடைகளில் பணம் வசூலித்த மகளிர் காவல்நிலைய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நாகை: நாகை மாவட்டம் சீர்காழியில் கடைகளில் பணம் வசூலித்த மகளிர் காவல்நிலைய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் ஆய்வாளர் ஸ்ரீப்ரியாவின் கணவரும் காவலருமான சோமசுந்தரத்தையும் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: