144 தடை உத்தரவால் சென்னையில் குப்பை அளவு குறைந்துள்ளது..: மாநகராட்சி தகவல்

சென்னை: 144 தடை உத்தரவால் சென்னை மாநகராட்சியில் குப்பை அளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5,100 டன் குப்பைகள் சேர்ந்த நிலையில், தற்போது 3,622 டன் குப்பை மட்டுமே சேர்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு 1,478 டன் வரை குப்பை குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

Related Stories: