சென்னை மங்கல இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு Apr 17, 2020 இசை கலைஞர்கள் ஸ்பான்சராக மங்கா இசைக்கலைஞர்கள் சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மங்கல இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 நிதியுதவி வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்