திருமங்கலத்தில் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கியுள்ளார். நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் எனக்கூறி காலில் விழுந்து அமைச்சர் வணங்கி உள்ளார்.

Related Stories: