ரமலான் கால வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள புதுச்சேரி வக்ஃபு வாரியம் அறிவுறுத்தல்

புதுச்சேரி: ரமலான் கால வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள புதுச்சேரி வக்ஃபு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வேண்டாம் என்றும், அனைத்து வழிபாடுகளையும் அவரவர் இல்லங்களிலேயே மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: