தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நடந்துள்ள கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: