தமிழகம் தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை Apr 15, 2020 கள்வர்கள் டஸ்க் கடை தூத்துக்குடி பர்க்லர்ஸ் தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நடந்துள்ள கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி