சென்னை ஆவடி அருகே ஆரிக்கியம்பேடு கிராமத்தில் உணவுப் பொருட்கள் இன்றி 20 குடும்பங்கள் தவிப்பு

சென்னை: சென்னை ஆவடி அருகே ஆரிக்கியம்பேடு கிராமத்தில் உணவுப் பொருட்கள் இன்றி 20 குடும்பங்கள் தவித்து இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக கூலித் தொழிலாளர்கள் சேதனை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: