கர்நாடகாவில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ரூ.1கோடிக்கும் அதிகமான பொருள் கொள்ளை

பெங்களூர்: கர்நாடகாவில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ரூ.1கோடிக்கும் அதிகமான பொருள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிக்பாலாப்பூர் அருகே தொண்டபாவியில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக லாரிகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: