சேலம் ஆத்தூர் அருகே தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

சேலம்: சேலம் ஆத்தூர் அருகே தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை ஆறுமுகம், மகன் கார்த்திக் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: