புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் முறையாக வாகன தணிக்கை செய்யாத காரணத்தால் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: