ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் மாவட்டம் சென்னூரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் போகோலு மண்டலம் பாஸ்கராகிரிவாரி கான்ரியில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: