சிறைகளில் கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: சிறைகளில் கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. பரோல் கேட்டு கைதிகள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Related Stories: