அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வந்து புரசைவாக்கம், தேனாம்பேட்டை, சூளைமேடு, பெரியமேடு பகுதிகளில் மதபிரச்சாரம் செய்த 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories: