நாமக்கல் - திருச்செங்கோடு முனியபப்ன் கோவில் தெருவில் உள்ள வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் பங்குக்கு சீல்

நாமக்கல்: நாமக்கல் - திருச்செங்கோடு முனியபப்ன் கோவில் தெருவில் உள்ள வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் பங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சமையல் உபயோக சிலிண்டருக்கு எரிவாயு நிரப்பியதால் வாகன எரிவாயு நிரப்பும் பங்குக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: