தமிழகத்தின் தேவைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தின் தேவைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து துரிதமாக நடைபெற வலியுறுத்தப்பட்டது. துறை ரீதியாக தனித்தனியாக உதவி கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: