காய்கறிகள் மற்றும் பழங்களை கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: காய்கறிகள் மற்றும் பழங்களை கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் ரத்து என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1% சந்தை கட்டணத்தை ஏப்.30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: