அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பூசாரி, அர்ச்சகர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை: தமிழக அரசு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பூசாரி, அர்ச்சகர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருக்கோயில் பூசாரிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: