இந்தியாவில் கொரோனாவால் 124 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789-ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4,789-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 353 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: