இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது..: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. மேலும் பல்வேறு நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: