கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தின் 10 வழிகளிலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மொத்த வணிக வளாகத்தில்  வரும் 10 வழிகளிலும் ரூ. 17 லட்சம் செலவில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள ரூ.1.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: