தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலை என்ன? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலை என்ன? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்துவதற்கு முன் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த பல ஆயிர தமிழகர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: