ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் இடமாற்றம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 24 பேரும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: