சோதனையான நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு முதல்வர் நன்றி

சென்னை: சோதனையான நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள், உணவு கொடுத்து உதவிய NASSCOM FDN நிறுவனத்திற்கு நன்றி கூறினார்.

Related Stories: