டெல்லி மாநாட்டுக்கு சென்று வேலூர் திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்

வேலூர்: டெல்லி மாநாட்டுக்கு சென்று வேலூர் திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வேலுரைச் சேர்ந்த 29 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 29 பேரில் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் எஞ்சியவர்களின் பரிசோதனை முடிவு வரவில்லை. 

Related Stories: