இந்தியா டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் 379 இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்..:மத்திய அரசு தகவல் Apr 03, 2020 இந்தோனேசியர்கள் டெல்லி நிஜாமுதீன் மாநாடு இந்தியர்கள் டெல்லி: இந்தோனேஷியாவை சேர்ந்த 379 இஸ்லாமியர்கள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட வெளிநாட்டினர் பட்டியலில் 110 வங்கதேசத்தினர், 65 தாய்லாந்து நாட்டினர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு