டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் 379 இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்..:மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்தோனேஷியாவை சேர்ந்த 379 இஸ்லாமியர்கள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட வெளிநாட்டினர் பட்டியலில் 110 வங்கதேசத்தினர், 65 தாய்லாந்து நாட்டினர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: