தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2-வின் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: