ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தயாரிப்பு தொழில்கள் பாதிப்பு: நிவாரணம் வழங்க ஃபெப்சி அமைப்புகள் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தயாரிப்பு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதுவரை ரூ.1,59,64,000 நிவாரணத் தொகை கிடைத்துள்ளது என்று ஃபெப்சி அமைப்புகள் தகவல் தெரிவித்தது. ஆனால் 25,000 தொழிலாளர்களுக்கு மேற்கண்ட தொகை [போதாது என்பதால் மேலும் நிதி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: