ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நாகூர் தர்கா வாசலில் உணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோர்

சென்னை: ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நாகூர் தர்கா வாசலில் உணவில்லாமல் தவித்த 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு சமூகநல ஆர்வலர்கள் உணவளித்துள்ளார்கள். கடந்த 8 நாட்களாக உணவளித்து வரும் சமூகநல ஆர்வலர்களுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Related Stories: