144 தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793,பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

சென்னை: 144 தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793,பேர் கைதாகி ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 85,850 வாகனகள் பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: