வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் பேச்சு

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் பேசினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

Related Stories: