சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் ஒப்புதல் Mar 31, 2020 எம்.கே. ஸ்டாலின் கலைஞர் தியேட்டர் வளாகத்தில் வார்டு கலைஞர் தியேட்டர், மருத்துவமனை அண்ணா அறிவு மையம் சென்னை: அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். ஸ்டாலினின் கடித்தை, மாநகராட்சி ஆணையரிடம் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்