கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி அறிவப்பு

நெய்வேலி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நிதியாக நெய்வேலி என்எல்சி ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.5 கோடி மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் இருந்து ரூ.20 கோடி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Related Stories: