கொரோனாவுக்கு தற்போதைய ஒரே தடுப்பு மருந்து தனிமைப்படுவதே: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொரோனா தொற்றுக்கு தற்போதைய ஒரே தடுப்பு மருந்து தனிமைப்படுவது மட்டும்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் 121 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நிலையில் 43,537 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories: