கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிதியுதவி..:இந்திய ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிதியாக வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயிலும், இணை அமைச்சரும் ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: