சென்னை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த 15 ஆயிரத்து 610 பேர் மீது வழக்குப்பதிவு Mar 29, 2020 தமிழ்நாடு சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த 15 ஆயிரத்து 610 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 ஆயிரத்து 668 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 11565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்