இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 979-ஆக உயர்வு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 979-ஆக உயர்ந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 86 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: